இலங்கையில் 18ஆயிரம் மரணங்கள்!



இலங்கையில் தற்போதைய நிலை தொடருமானால் 2022 ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால், 18,ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்  இடம்பெறக்கூடுமென அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில், இறப்புகளைத் தவிர்க்க உலக சுகாதார ஸ்தாபனத்தின்  நிபுணர் குழு ஆறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன், உயிர்களைக் காப்பாற்ற இப்போது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.


No comments