சிறீலங்கா அரசாங்கத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (08.7.2021) பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கி மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Post a Comment