மகளைக் காணவில்லை என தாயாரால் முறைப்பாடு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரிவுக்குட்பட்ட துணுக்காய் தென்னியங்குளம்  கிராமத்தில்  பெற்றோருடன் வசித்து வந்த மகள்

காணாமல் போயிருப்பதாக அவரது தாயாரால் மல்லாவி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

No comments