பஸிலுதான் வந்துட்டாரு:விடிவு தரப்போறாரு?




இலங்கை அமைச்சரான பசில்  ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினராக தற்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னதாக, இன்று (08) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  முன்னிலையில், நிதியமைச்சராக  பசில் பதவியேற்றார்.

அதன்பின்னர் அவர் பாராளுமன்றத்துக்கு சென்று, சபாநாயாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் தேசியப் பட்டியல் எம்.பி. யாக பதவியேற்றார்.


No comments