முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை ஆரம்பிதார் சிவாஜி


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால்  சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

No comments