பிக்குகளிற்கு வந்தது சோதனை?


இலங்கையின் கஹபொல – சிலுமின பிரிவெனாவில் உள்ள 69 பிக்குகள் உள்ளிட்ட 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிரிவெனாவில் உள்ள பிக்கு ஒருவரை பார்வவையிட வந்துச் சென்ற பிக்குவின்  தாய், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதன்காரணமாகவே குறித்த பிரிவெனாவின் பிக்குகள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments