அனைத்துலக காணாமல் போனோர் நாளையொட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் கிட்டு பூங்காவடியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.
Post a Comment