யாழ்ப்பாண மாம்பழம் கொடுத்தும் மசியாத மஹிந்த!

நேற்றையதினம் அலரிமாளிகையில்  தமிழ் ஊடகவியலார்களுடன் சந்தித்ப்பொன்றை சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு இருந்தபோது காணாமலாக்கப்பட்டோர் குறித்து கேட்டப்போது மளுப்பியுள்ளார்.

இதன்போது, அவருக்கு ஒரு கூடை யாழ்ப்பாணத்து கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வழங்கப்பட்டது, 
மாம்பழம் ஒன்றை சுவைத்த பிரதமர் மஹிந்த, யாழ்ப்பாண மாம்பழம் மிகவும் அருமையான சுவைகொண்டது என்று கூறி சுவைத்து மகிழ்ந்தார். அப்போது வலிந்து காணாமல் போனோர் பற்றி ஊடகவியளாளர்களால் கேட்க்கப்பட்ட கேள்விக்கு  இவ்வளவு காலமும் அவர்கள் எங்கேயும் இல்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறி மிகுதி மாம்பழத்தையும் சுவைத்தார்

No comments