காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களும் அஞ்சலி!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மே18 ம் திகதியான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் சுடரேற்றியும் மலரஞ்சலி செலுத்தியும் அஞ்சலி செலுத்தியுள்ளன.


1186வது நாளாக தொடர் போராட்ட பந்தலில்,தமிழர் சுதந்திர தாகத்துடன் சாவடைந்த வீர ஆத்மாக்களை வேண்டுவதாக தெரிவித்து சுடரேற்றி காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளன. 

No comments