பேக் ஐடியில் விமர்சித்த எண்மர் அதிரடி கைது!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க நிர்வாக அதிகாரிகளை போலி முகநூல் மூலமாக விமர்சித்து வந்த ஆசாமிகள் எட்டுப் பேர் இன்று (16) மாலை காத்தான்குடி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி முகநூல்கணக்கில் செயற்பட்டு வந்தநபர்கள் தொடர்ச்சியாக அரசாங்க சேவையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை, உத்தியோகத்தர்களை விமர்சனம் செய்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments