நீர்கொழும்பு - பெரியமுல்ல படுகொலை சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அறுவரும் சட்டத்தரணி ஊடாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளர். இதன்படி இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment