இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் குணமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.
Post a Comment