நினைவு வணக்க நிகழ்வு - சுவிஸ்

07.02.2005 அன்று வெலிக்கந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை
அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உள்ளிடட மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோருக்கும், அனைத்து ஈகைப்பேரொளிகளுக்குமான நினைவு வணக்க நிகழ்வு.

No comments