குளவியால் தந்தையின் உயிர் போனது

நுவரெலியா – திம்புள்ள தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நான்கு பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (23) மதியம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கெலிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஈஸ்வரன் (56-வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

No comments