மீனவருக்கு நடந்த சோகம்; சடலமாக மீட்பு

வவுனியா உளுக்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை குளத்திற்கு மீன் பிடிக்க சென்ற 57 வயதுடைய ஜி.விஜயசிறி என்ன மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

No comments