இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இருபதாம் திகதி வரை நீடித்து உச்ச நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
Post a Comment