கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பெண் ஒருவர் அவரது கணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றுக்காக கேகாலை மேல் நீதிமன்றுக்கு சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.
Post a Comment