இரு மாகாண ஆளுநர்கள் இன்று மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக அநுராதா ஜஹம்பத் மற்றும் வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரனவும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
Post a Comment