பிரதேச சபை தலைவர் நியமனம்

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக பி.ஏ.கருணசேனவும் உப தலைவராக என்.வி.ஜெயசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் குறித்த நியமனம் தொடர்பாக இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது.

No comments