கோர விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் பலி

கேகாலை - வரகாபொல பகுதியலில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர்கள் நால்வர் பலியாகியுள்ளனர்.

முச்சக்கரவண்டி - ட்ரக் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments