அமெரிக்காவின் மிலேனியம் (எம்சிசி) ஒப்பந்தத்தில் இலங்கை அரசை கைச்சாத்திட வேண்டாம் எனத் தெரிவித்து உடுதும்பர கஷயபா தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இவ்வாறு உடுதும்பர தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
Post a Comment