இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவி விலகல் கடிதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment