ஆளுநர்கள் வீட்டிற்கு!

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவின் பேரில் சகல மாகாண ஆளுனர்களும் பதவி  கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தனது ஆளுகையின் கீழ் மாகாணசபைகளது ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம்  ஜனாதிபதிக்கே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments