ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவின் பேரில் சகல மாகாண ஆளுனர்களும் பதவி கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். தனது ஆளுகையின் கீழ் மாகாணசபைகளது ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment