தயாரானது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து அஞ்சலி செலுத்தும் துயிலும் இல்லமான கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த வருடம் 20,000ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த தங்கள் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் நாளையும் அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்துவர் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
Post a Comment