அரசின் அதிகாரிகள் வெளிநாடு செல்லத் தடை

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தரவு வரும் வரையில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் ஆளுநரின் செயலாளர்கள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு பயணங்களை இடைநிறுத்தும் அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.

இந்தச் செய்தியை தென்னிலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

No comments