வேட்பாளர்களை மற்றும் அரசியல் கருத்துக்களை ஊக்குவிக்கும் சிட்டைகள் நாடுமுழுவதும் பரப்பப்பட்டுள்ளது. இதில், கோத்தாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் சிட்டைகளும் அடங்குகிறதள. இதனை தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
Post a Comment