கோத்தா அணியினரால் 49 வன்முறைகள்

தற்போது நடைபெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் காலை 10 மணி வரை 69 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரால் 49 வன்முறைகளும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினரால் 14 வன்முறைகளும் புரியப்பட்டுள்ளது.

No comments