தமிழக வேலை தமிழர்களுக்கே! மதுரை தொடரூந்து முற்றுகை;

பல்வேறு அமைப்புகள் பங்குபற்றிய இந்த போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமை தாங்கினார், இதன்போது 500 மேற்பட்டோர் காவல்துறையினரால் கைதுசெய்து விடுதலை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.









Post a Comment