பதவிகள் பறிக்கப்படும்; ரயில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

உடனடியாகப் பணிக்குத் திரும்பாத புகையிரத ஊழியர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தவர்களாக மற்றும் பணியை விட்டுச் சென்றவர்களாக கருதப்படுவார்கள் என்று இலங்கை கையிரதத் திணைக்களம் அதிரடி அறிவிப்பை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.

No comments