CT ஸ்கான் இயந்திரம் ஆரம்பித்து வைப்பு
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட CT Scan இயந்திரம் இன்று (12) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக இரண்டு கோடி ரூபா அன்பளிப்பு செய்த அறக்கொடைச் செம்மல் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவருடன் இந்த இயந்திரத்தினை வாங்குவதற்கு பொ.றஞ்சன், பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நவீன சி.ரி.ஸ்கானர் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் காலை 8.30 இற்கு இந் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக இரண்டு கோடி ரூபா அன்பளிப்பு செய்த அறக்கொடைச் செம்மல் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவருடன் இந்த இயந்திரத்தினை வாங்குவதற்கு பொ.றஞ்சன், பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நவீன சி.ரி.ஸ்கானர் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் காலை 8.30 இற்கு இந் நிகழ்வு இடம்பெற்றது.
Post a Comment