சுற்றி வளைத்த பொலிஸ்; சிக்கியது ஹெரோயின்
கம்பஹா - திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் ஹெரோயின் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இன்று (18) காலை 9.30 மணி அளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் ஹெரோயின் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இன்று (18) காலை 9.30 மணி அளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment