கட்சிகள் காணாமல் போனால் தமிழ் மக்கள் பேரவை இயக்கமே தொடர்ந்து செயற்படும் - விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாகும். நாளை எமது கட்சிகள் காணாமல் போனால் கூட தொடர்ந்து மக்கள் இயக்கமாக இயங்கப் போவது தமிழ் மக்கள் பேரவையே. பேரவை
அன்பர்கள் இரவு பகல் பாராது எழுக தமிழ் பேரணிக்காக உழைக்கும் உழைப்பை குறுகிய கட்சி நலனுக்காக அல்லது தனிப்பட்ட நலன்களின் பொருட்டு இழிவுபடுத்தாதீர்கள் என்று தடம் புரண்ட எமது சகோதரர்களிடம் வினையமாக மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.

No comments