ஜனாதிபதி வேட்பாளர்:இன்றும் முடிவில்லை!


ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்றும் முடிவின்றி கூட்டம் கலைந்துள்ளது.சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என ரணில் சந்திப்பின் போது கேட்டுக்கொண்டதாக தெரியவருகின்றது.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும்பண்டார, கபிர் ஹசிம் உள்ளடங்கிய ஐதேக கூட்டம் இத்தகைய முடிவுடன் முடிந்ததாக  மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

No comments