ரயிலுடன் மோதிய முதியவர் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இன்று காலை 8.50 மணியளவில் இடம்பெற்ற ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ரோய் பலகராஜன் செல்லப்பா என்ற முதியவரே இதன்போது பலியாகியுள்ளார்.
பலியானவரின் சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments