வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று எதிர்வரும் முதலாம் திகதி நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் திருமதி.மரியாஸ் அழைப்பு விடுக்கின்றார்.
Post a Comment