தெமட்டகொட வெடி சம்பவத்தில் இருவர் படுகாயமன
தெமடகொட, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment