ஈழத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் நிகழ்வை புரட்சிகர ஒரு வரலாற்று பெருநிகழ்வாக மாற்ற அனைவரும் ஒன்றினைவோம் என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
எழுகதமிழ் குறித்து சிறப்பு காணொளி ஒன்று வெளியிட்டுள்ள அவர் ஈழத்தின் தற்போதைய நிலைமைகுறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.
Post a Comment