சிக்கியது பெருந் தொகை வெடி பொருட்கள்
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்புமடு பிரதேசத்தில் இன்று (15) மதியம வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப்பிரதேசத்தில் கல்குவாரி அருகே பாவனையற்ற நிலையில் இருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் அமோனியா ஜெலக்னைட் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப்பிரதேசத்தில் கல்குவாரி அருகே பாவனையற்ற நிலையில் இருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் அமோனியா ஜெலக்னைட் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment