பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய பதவி மஹிந்தவிற்கு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு இன்று (11) மாலை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டது.

இதன்படி இன்று உத்தியோகபூர்வமாக தலைமைப் பதவியை மஹிந்த ராஜக்ச பொறுப்பேற்றார்.

No comments