மைத்திரி உலகம் சுற்றிய கணக்கு இல்லை?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை  வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் ஜனாதிபதி செயலகத்தில் இல்லையென, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற 2015.01.08ஆம் திகதி தொடக்கம் இதுவரை மேற்கொண்ட  வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் குறித்து,  தகவல்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நபர் ஒருவரால், கோரப்பட்ட தகவல்களுக்கே ஜனாதிபதி செயலகத்திலிருந்து  மேற்கூறப்பட்டவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

No comments