திருக்கோவில் - விநாயகபுரம் - பாலகுடா அம்மன் கோவில் பின் புறத்தில் பெண் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம் குறித்த பெண் உயிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment