ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் - பெல்ஜியம்

சிறிலங்கா பேரினவாத அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பிற்கெதிராக அனைத்துலக நாடுகளை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழரின் தன்னாட்சியுரிமையினை ஏற்றுக்கொள்ள வேண்டியும் 04/09/2019 மதியம் 02:00 மணிக்கு.

242 rue de la Loi

1000 bruxelles ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் இருந்து ஈருருளிப்பயணம் ஆரம்பமாக உள்ளது.

வீர முழக்கங்களை விட செயற்பாடே விடுதலையைப் பெற்றுத்தரும்.

வாரீர் அலை அலையென  16/09/2019

14:00-18:00 UNO geneva

அணிதிரள்வோம் ஜ நா முன்றலில் எமக்கான நீதி கேட்டு

ஒன்றுபட்ட மக்களால் மட்டுமே சரித்திரம் படைக்க முடியும்.

No comments