சிவரூபனின் தகவலில் இருவர் கைது?

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் வழங்கிய தகவலின் பிரகாரம் நேற்று (28) இரவு பளை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் குறித்தும் இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

No comments