முகிலனை முழுஉடற் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்!

சூழலியல் போராளி முகிலன் மாயமாகி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு தமிழ் நாடு கொண்டுவந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் பேச்சுக்களிலும் உடல் மொழிகளிலும் வித்தியாசம் இருப்பதாகவும், மதுப் பழக்கமே இல்லாத முகிலன் இரத்தத்தில் மது கலந்திருப்பதாக பரிசோதனையில் கூறியிருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது என, முகிலன் காணமல் போனபோது கண்டுபிடித்து தரும்படி ஆட்கொணர்வு மனு போட்டவரும்,மனிதவுரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் சட்டத்தரணி ஹென்றி திபேன் கூறியுள்ளார்,
மேலும் முகில் மீண்டபின் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்
கானொளியில்...

No comments