திருமலை மாணவர் படுகொலை - பொறுப்புக்கூறலை ஐ.நா வலியுறுத்துமாம்


திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படையினரால் கொல்ல்ப்பட்டமை விடயத்தில் சமபந்தப்பட்ட தரப்பின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு.

தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஆணைக்குழு , பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுடன் ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிக்காக நிற்கும் எனவும் இந்த விடயத்தை உரிய தரப்பு மீளக் கவனத்திலெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

No comments