யாழில் மாணவர்களிடம் காசு வாங்கிய அதிபர் கையும் மெய்யுமாக பிடிபட்டார்

யாழ்.நகரை அண்மித்ததாக உள்ள பிரபல்யமான பெண்கள் உயா்தர பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற பெயாில் இடம்பெற்ற பாாிய மோசடி அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த பாடசாலையில் உயா்தர வகுப்பு மாணவா்களிடம் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற பெயாில் தலா 1600 ரூபாய் பணம் அறவிடப்பட்டிருக்கின்றது.

எனினும் குறித்த நிதி எதற்காக பெறப்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்ட வகையில் கூறப்படாததுடன், பெற்றுக் கொண்ட பணத்திற்கு பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வடமாகாண ஆளுநாின் விசேட செயலணி என அறியப்படும் விசேட அதிகாாிகள் குழு நேற்று முன் தினம் பாடசாலைக்குள் நுழைந்து நடாத்திய சோதனையில்,

பாடசாலை அதிபாின் ஒழுங்கில் நடைபெற்ற இந்த முறைகேட்டு சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில் உடனடியாக பாடசாலை அதிபா் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது. 

No comments