உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரிதப்படுத்தி, தொடர்பில்லாதவர்களை உறுதிப்படுத்தி விரைவாக விடுதலை செய்யுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்
Post a Comment