பணத்திற்காக எதையும் செய்யும் முஸ்லீம்கள்?
முஸ்லிம் அமைச்சர் தாமாக பதவி விலகியமையும், மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டமையும் பணத்திற்காகவே என்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐ.தே.க, சு.க மற்றும் பொதுஜன முன்னணி என்று வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஊழல் மோசடி செய்வதில் ஒரே அணியாகவே செயற்படுகின்றனர்.
இதன் மூலம் இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பதே இவர்கள் அனைவரினதும் நோக்கமாகும்.
இவை மாத்திரமின்றி, இனவாத அரசியலிலும் ஈடுபடுகின்றனர். சிலர் பணத்திற்காக அரசியல் செய்கின்றனர். அமைச்சு பதவிகள் கூட பணத்திற்காகவே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இன்று தானாக பதவி விலகுவதும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்வதும் பணத்திற்காக என்பதே உண்மையாகும். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்றர்.
Post a Comment