குண்டுவெடிப்பில் சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் சஹ்ரான் மற்றும் 38 பேர் பயிற்சிபெற தங்குவதற்கு பயன்படுத்திய வீடு ஒன்று நுவரெலியா பகுதியில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை சாய்ந்தமருது பிரதேத்தில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே இவ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment