அகதிகள் படகு கவிழ்ந்து 7 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கத்தில் ரப்பர் படகு மூலம்   வந்த 16 அகதிகள் துருக்கி கடல் ஒன்றில் மூழ்கியுள்ளனர்,

 துருக்கி நாட்டின் பலிகேசிர் மாகாணம், அயவலிக் மாவட்டத்துக்குட்பட்ட  கடல் பகுதியில் மூழ்கிய விபத்தில் விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரை உயிருடன் மீட்ட துருக்கி கடலோர காவல் படையினர் காணாமல் போன 4 பேரை தேடி வருகின்றனர்.

No comments